Title of the document
மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை.
காலாண்டு, அரையாண்டு மார்க்குகளில் சில பள்ளிகளில் முறைகேடு நடைபெறுவதாக
புகார் வெளியான நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண்களில் குளறுபடி செய்யும்
தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்
செங்கோட்டையன் எச்சரிக்கை.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment