Title of the document
ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளிகள் விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை.
கல்வித்துறையின் சுற்றறிக்கையினை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்துவது உறுதி
செய்யப்பட்டால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment