கைகளில் தவளும் இனிய சுதந்திரம் – தனேஷ் பாலகிருஷ்ணன்

அன்று அமாவாசையாய்
இருள் சூழ்ந்து கிடந்த
அடிமைத்தனம் விலகி
பௌர்ணமி பிறந்தது
இன்றைய நாளிலே!
மொழி வேறாயினும்,
இனம் வேறாயினும்
ஒன்றாய் கூடி வாழ்வதும்
இத்திருநாட்டிலே!
ஒற்றுமை கொடியை நாட்டி
உலகமே வியக்க அன்பை ஊட்டி
ஒரே மலேசியராய் வாழ்ந்து காட்டி
ஏட்டினில் எழுதுவோம் என்றும்…
இனிய சுதந்திர தின வாழ்த்துகள்…
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
அன்று அமாவாசையாய்
இருள் சூழ்ந்து கிடந்த
அடிமைத்தனம் விலகி
பௌர்ணமி பிறந்தது
இன்றைய நாளிலே!
மொழி வேறாயினும்,
இனம் வேறாயினும்
ஒன்றாய் கூடி வாழ்வதும்
இத்திருநாட்டிலே!
ஒற்றுமை கொடியை நாட்டி
உலகமே வியக்க அன்பை ஊட்டி
ஒரே மலேசியராய் வாழ்ந்து காட்டி
ஏட்டினில் எழுதுவோம் என்றும்…
இனிய சுதந்திர தின வாழ்த்துகள்…