Title of the document

மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை எத்தனை நாட்கள் ?




தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:


வரும் 24 ம் தேதி முதல் ஜனவரி 1 ம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என அறிவிப்பு வெளியாகி உள்ளன. எனவே மாணவர்களுக்கு ஒன்பது நாட்கள் அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு விடுமுறை கிடைக்கும்.


ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் துவங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

3 Comments

Post a Comment

Previous Post Next Post