Title of the document
நாளை (டிச.22) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!



நீலகிரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


உள்ளூர் விடுமுறை:


தமிழகத்தின் மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் 22 (நாளை) உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித் உத்தரவு பிறப்பித்துள்ளார். # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

Post a Comment

Previous Post Next Post