Title of the document

கனமழை - இன்று  (15.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! 


கனமழை காரணமாக (15.11.2021) கீழே உள்ள மாவட்டங்களில் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


  1. 1.கன்னியாகுமரி ( பள்ளி, கல்லூரி )
  2. சென்னை -  ( நிவாரண மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை )
  3. செங்கல்பட்டு - ( தற்காலிக அரசு நிவாரண முகாமாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை )
  4. திருவள்ளூர் -  ( தற்காலிக அரசு நிவாரண முகாமாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை )




குறிப்பு:

வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

Post a Comment

Previous Post Next Post