Title of the document

 சட்டப்படிப்பு: விண்ணப்பங்களை காலக்கெடு நீட்டிப்பு!

 இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..

 தமிழகத்தில், அரசு சட்ட கல்லுாரிகளின், மூன்றாண்டு எல்.எல்.பி., சட்டப்படிப்பு; தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலையின், சீர்மிகு சட்டப்பள்ளியில், மூன்றாண்டு எல்.எல்.பி, ஹானர்ஸ் சட்டப்படிப்பு; இரண்டாண்டு முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கு, விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான காலம், டிச., 5 வரை நீட்டிக்கப் பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு டாக்டர் சட்டப் பல்கலை பதிவாளர், ரஞ்சித் ஓமேன் ஆப்ரகாம் தெரிவித்து உள்ளார்.

ஆசிரியர்கள் தங்களின் தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvinewsOnline@Gmail.com என்ற Email  முகவரிக்கு எங்களுக்கு அனுப்பலாம்.. நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள்  பதிவேற்றம் செய்யப்படும் ..

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post