Title of the document

 மருத்துவ கவுன்சலிங்கில் முறைகேடு.

 இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..

மோசடி நடப்பது எப்படி ? மருத்துவ கவுன்சலிங்கில் பங்கேற்கும் மாணவ மாண வியரின் பெற்றோர் தமிழகத்தை பூர்வீகமாக கொண் டிருந்து , அவர்கள் வெளி மாநிலங்களில் பணியாற்ற சென்றுவிட்டால் , இருப்பிடச் சான்று தமிழகத்தை காட்டும் நிலை ஏற்படும் . அதேநேரம் பெற்றோர் பணியாற்றும் மாநிலத்திலும் ஒரு இருப்பிட சான்று பெற்று விடுவார்கள் . இதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் . இங்கு தான் மோசடிகள் தொடங்குகின்றன . 

இது போல ஒவ்வொரு ஆண்டும் பல மாணவர்கள் இரண்டு இருப்பிட சான்றுகளை காட்டி கவுன்சலிங்கில் பங்கேற்று தங்களுக்கு வசதியான கல்லூரிகளில் இடம் பெற்றுவிடுகின்றனர் . இதை மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் ஏன் கண்டுபிடிப்பது இல்லை என்று குறை உள்ளது . மேலும் கடந்த ஆண்டும் இது போல சில இருப்பிட சான்று பெற்று வெளி மாநிலத்தில் இருந்து இங்கு வந்து சேர்ந்துள்ளனர் .

ஆசிரியர்கள் தங்களின் தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvinewsOnline@Gmail.com என்ற Email  முகவரிக்கு எங்களுக்கு அனுப்பலாம்.. நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள்  பதிவேற்றம் செய்யப்படும் ..

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post