Title of the document

  தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் கே.பி.ஓ சுரேஷ் தலைமையில் இணையவழியில் நடந்தது.

 இந்த இணையவழி கூட்டத்தில் "அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க முடிவுக்கு கவர்னர் தாமதிக்காமல் உடனே அனுமதிக்க வேண்டும்" என்று கோரிக்கை அளித்துள்ளார்.

 அதுமட்டுமல்லாமல் ஆசிரியர் பணிக்கான வயது நிர்ணயம் மற்றும் ஊக்க ஊதியம் நிறுத்தம் அறிவிப்பு களைத் திரும்பப் பெறவேண்டும் என்று உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 இதன் காரணமாக நவம்பரில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என முடிவு இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post