தமிழகத்தில் இன்று (04.08.2020) கொரோனா பாதித்தவர்கள் விவரம் - மாவட்ட வாரியாக !!
தமிழகத்தில் ( 04.08.2020 ) இன்று 5,063 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரிப்பு.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,023 பேருக்கு கொரோனா தொற்று.
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
விருதுநகர் - 424
செங்கல்பட்டு - 245
திருவள்ளூர் - 358
மாவட்ட வாரியான பாதிப்பு.( 04.08.2020 )
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWJiCOSYKh0mDbhcsmmB1DcpZTvumkoDQfwj8p9uhy1Wg9rY-vnGAqKu6kwRZgXd1y7_Ul0XmtNvztgEURoADoJHej7P785H76nxe0M-VgmXo6S9l7EU2hFlwtXTkQMAmDTNIXIa4Op8zL/s320/IMG-20200804-WA0010.jpg)
மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 6,501
இன்றைய உயிரிழப்பு : 108
Post a Comment