முதல் 30.06.2020 வரை விடுப்பு - விடுப்பு முடிந்து பணியில் சேர்ந்துள்ளமை - பணியிடம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது . பள்ளிக் கல்வி [ பக 10 ] த் துறை அரசாணை ( வாலாயம் ) எண் : 65 நாள் 08.07.2020 ) திருவள்ளுவர் ஆண்டு 2051 சார்வரி , ஆனி 24 . படிக்கப்பட்டவை :
1. திருமதி த.உமா , இயக்குநர் , மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , சென்னை -6 அவர்களின் விடுப்பு விண்ணப்பம் , நாள் . 05.02.2020 .
2. அரசாணை ( வா ) எண் .41 , பள்ளிக் கல்வி [ பக 1 ( 1 ) ] த் துறை , நாள் . 10.03.2020 .
3. திருமதி த.உமா , இயக்குநர் , மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , சென்னை -6 அவர்களின் பணியேற்பு அறிக்கை , நாள் . 01.07.2020 .
ஆணை : மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநராக பணிபுரிந்த திருமதி த . உமா அவர்கள் 02.03.2020 முதல் 30.06.2020 வரையிலான விடுப்பு முடிந்து 01.07.2020 அன்று பணியில் சேர்ந்துள்ளார் . நிர்வாக நலன் கருதி , திருமதி த.உமா அவர்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள உறுப்பினர் ( ஆ.த.தே. ) பணியிடத்தில் பணியமர்த்தி அரசு ஆணையிடுகிறது .
( ஆளுநரின் ஆணைப்படி )
தீரஜ் குமார் அரசு முதன்மைச் செயலாளர் .
பெறுநர்
திருமதி த.உமா , முன்னாள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் , சென்னை -6 .
தலைவர் , ஆசிரியர் தேர்வு வாரியம் , சென்னை -6
இயக்குநர் , மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , சென்னை -6
பள்ளிக் கல்வி இயக்குநர் , சென்னை -6 .
பள்ளிக் கல்வித் துறையின் இதர துறைத் தலைவர்கள் , சென்னை - 6 .
சம்பளக் கணக்கு அலுவலகம் ( தெற்கு ) , சென்னை - 35 .
மாநிலக் கணக்காயர் , சென்னை -18 .
Post a Comment