Title of the document
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்துதல்

        நமது இந்திய நாட்டில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையால் நாம் உணவு உற்பத்தி செய்யும் கட்டாயத்தில் உள்ளோம். இந்தியாவில் விவசாயிகள் அதிகமாக வாழக்கூடிய கூடிய இடங்களில் அங்குள்ள மக்களுக்கான பிரச்சினைகள் அதிகமாக உள்ளது. ஆட்கள் பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறை, வறட்சி, மழைக்காலங்களில் சரியாக மழை வராமல் இருத்தல், வன விலங்குகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் மக்களுக்கு வரும் பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன.

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்துதல் எவ்வாறு - Click Here to Read Full Article

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post