Title of the document
பாகனோடு தெருவில் வந்த யானையை ஒருவன் தேங்காய்க்குள்  சுண்ணாம்பு வைத்து கொடுத்து துன்புறுத்திய  ஒருவனை நன்றாக ஞாபகம் வைத்து ஒரு நாள் கொன்று பழி தீர்த்தது யானை என என் அம்மா கதைச் சொல்லி கேட்டேன்  இன்று மனிதனை தேடி தன் குட்டியை வயிற்றில் சுமந்தபடி உணவு கேட்ட காட்டு யானைக்கு அன்னாசிப்  பழத்துக்குள் வெடி வைத்து கொடுத்து கொன்ற திருந்தா மனிதன் .   எவரையும் பழி வாங்காமல் தன் உயிரையே இழந்தாலும் இறக்கா யானை .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post