Title of the document
 கொரோனாவுக்கு பின் பள்ளிகள் திறக்கப்படும் போது பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேரமும் பணிக்கு வருகை தர உத்தரவு


கொரோனாவுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் போது பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேரமும் பணிக்கு வருகை தர வேண்டும்

ஊரடங்கு காலத்துக்கும் ஊதியம் வழங்கப்பட்டுள்ளதால், அதை ஈடுகட்ட, முழு நேரம் பணிக்கு வர சமக்ர சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநர் வெங்கடேசன் உத்தரவு
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

  1. பள்ளி கல்வி துறை தற்காலிகமாக நியமித்த இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து பனியாற்ற அரசு ஏதேனும் உத்தரவு பிறப்பித்துள்ளதா ஐயா?

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post