Title of the document
10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல்துறையில் ஏராளமான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. தகுதியும், ஆர்வமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

அஞ்சல்துறை வேலைவாய்ப்பு குறித்த விவரங்கள் :


நிறுவனத்தின் பெயர்இந்திய தபால் துறை

காலிப்பணியிடங்கள்

4,166 பணியிடங்கள்

மத்திய பிரேதேசம் : 2,834 காலிப்பணியிடங்கள்

உத்தரகாண்ட் : 724 காலிப்பணியிடங்கள்

ஹரியானா : 608 பணியிடங்கள்

விண்ணப்பிக்க கடைசி தேதி
07-07-2020

கல்வித்தகுதி
10-ம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்
பொதுப்பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும் மற்ற பிரிவினர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

சம்பள விவரம் :

Branch Postmaster :ரூ 14,500

Assistant Postmaster : ரூ 10,000

Postman : ரூ 10,000

பணிகள்
Branch Postmaster , Assistant Postmaster , Postman
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post