Title of the document
ஜுன் 15 ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்புத் தேர்வு தொடக்கம். புதிய அட்டவணை வெளியீடு.
தமிழகத்தில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் வெளி மாவட்டத்தில் இருந்து வருவதில் இடர்பாடு, எதிர்கட்சிகள் எதிர்ப்பு, நீதிமன்றத்தில் வழக்கு போன்றவை தொடர்வதால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதா ? ஒத்திவைக்கலாமா? என்பது குறித்து முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப் பிறகு புதிய தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment