Title of the document
சென்னையில் 11,12-ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி 27-ம் தேதி தொடங்காது என அறிவிப்பு. சென்னையில் 11,12-ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி 27-ம் தேதி தொடங்காது என தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் திட்டமிட்டப்படி 27-ம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post