சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கொரோனா தொற்று உள்ள நேரத்தில் இப்படி மழை பெய்வதால் பாதிப்பு வருமா என்று மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சில வாரங்களாக வெளுத்து வாங்கிய வெயிலின் தீவிரம் இரண்டு நாட்களாக குறைந்துள்ளது. கோவை, சேலம், தேனி என தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
கொரோனா தொற்று உள்ள நேரத்தில் இப்படி மழை பெய்வதால் பாதிப்பு வருமா என்று மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சில வாரங்களாக வெளுத்து வாங்கிய வெயிலின் தீவிரம் இரண்டு நாட்களாக குறைந்துள்ளது. கோவை, சேலம், தேனி என தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது.