Title of the document
பருவத்தேர்வு 2020- 21 வகுப்புகள் தொடங்குவது எப்போது..
முடிவு செய்ய நிபுணர் குழுவை அமைத்தது யுஜிசி..

கரோனா வைரஸ் பரவுதல் காரணமாக
ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதால்


பருவத் தேர்வு மற்றும் 2020 21 கல்வியாண்டு வகுப்புகளை தொடங்குவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கும் வகையில் உரிய முடிவு எடுப்பதற்காக நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது

மேலும் அந்த அறிக்கையின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பருவத்தேர்வு மற்றும் அடுத்த கல்வி ஆண்டு வகுப்புகள் தொடக்கம் குறித்த அறிவிப்பை வெளியிடும்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

Post a Comment

Previous Post Next Post