பருவத்தேர்வு 2020- 21 வகுப்புகள் தொடங்குவது எப்போது..
முடிவு செய்ய நிபுணர் குழுவை அமைத்தது யுஜிசி..
கரோனா வைரஸ் பரவுதல் காரணமாக
ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதால்
பருவத்
தேர்வு மற்றும் 2020 21 கல்வியாண்டு வகுப்புகளை தொடங்குவதில் ஏற்படும்
தாமதத்தை தவிர்க்கும் வகையில் உரிய முடிவு எடுப்பதற்காக நிபுணர் குழு ஒன்றை
அமைத்துள்ளது
When will be school reopen
ReplyDeletePost a Comment