திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தர்கா சந்தனக்கூடு திருவிழா நடப்பதை
முன்னிட்டு ஜனவரி 6 ஆம் நாளன்று திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர்
விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment