Title of the document

CPS NEWS:
21.08.2019


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அரசால் வழங்கப்படும் பங்களிப்பு தொகையினை 01.04. 2019 முதல் 10% லிருந்து 14% ஆக உயர்த்தி வழங்குவது குறித்து தமிழக அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில்.
திண்டுக்கல் எங்கெல்ஸ்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post