மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை தொடர்ந்து அடுத்தகட்டமாக தொடக்கக் கல்வி இயக்குநரின் கட்டுபாட்டிலுள்ள நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கும் ஆதாருடன் இணைந்த தொட்டுணர் கருவி ( AEBAS) முறையிலான வருகைப் பதிவேடு முறைமை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது தொடர்பான அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு.
Post a Comment