உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை, அரசு தொடங்கியுள்ள மழலையர் வகுப்புகளில் பணியமர்த்துவதற்கு எதிரான வழக்கு
தமிழக அரசு பரிந்துரை தொடர்பாக தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் ஏப். 2-க்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment