Title of the document

6-ம் வகுப்பு முதல் என்சிசி மற்றும் நன்னெறி வகுப்புகளை தினந்தோறும் நடத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பள்ளிக்கல்வித்துறை செயலர் ஏப்ரல் 11-க்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post