Title of the document
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் குடும்பத்துடன் இந்தமுறை 100
சதவீதம் வாக்களிக்க விரும்புகிறோம். அரசு ஊழியர்கள் இல்லாமல் தேர்தலை நடத்த
முடியாது.
தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment