இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு பணியிறக்கம் செய்வதை எதிர்த்து நமது சார்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த விசாரணை இன்று 31.01.2019 நமது வழக்கறிஞர் முயற்சியால் கொண்டுவரப்பட்டுள்ளது.
_(நேற்று விசாரணை பட்டியலில் இடம் பெற வேண்டும் வராத சூழ்நிலையில் நமது தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது)_
Post a Comment