Title of the document

இன்று பள்ளிக்கு வராத 2,000 -க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு 17பி வழங்க தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.




535 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் பள்ளிக்கு வராத 2,810 ஆசிரியர்கள் மீது 17 பி -ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விளக்கக் கடிதம் கொடுக்கும் ஆசிரியர்கள் ஏற்கனவே பணியாற்றிய பள்ளியில் பணியின் தொடர முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post