Title of the document
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு.

கனமழை காரணமாக நாகை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு.

கனமழை காரணமாக புதுக்கோட்டை  மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு.

கனமழை காரணமாக தஞ்சை மாவட்டம் முழுவதும் தொடக்கப்பள்ளிகளுக்குக்கு மட்டும் விடுமுறை  அறிவித்து ஆட்சியர் உத்தரவு
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post