Title of the document


5 பல்கலைக் கழகங்களுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க மத்திய அரசுக்கு விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
       
* தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்தின 11ஆவது பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.  இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 
* விழாவில் கலந்து கொண்டு பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்கள் வரிசையில் தமிழகத்தில் இருந்து ஐந்து பல்கலைக் கழகங்கள் தேர்வு பெற்று இருப்பதால் தலா ஆயிரம் கோடி ரூபாய் வீதம் 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி பெற மத்திய அரசுக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்தார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post