Title of the document


விருதுநகர் மாவட்ட நீதித்துறையில் சிவில் நீதிமன்றங்கலில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், மசால்ஜி, இரவு காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி : அலுவலக உதவியாளர்

காலியிடங்கள் : 17

தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300

வயதுவரம்பு : 01.09.2016 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.

பதவி : மசால்ஜி

காலியிடங்கள் : 08

பதவி : இரவு காவலர்

காலியிடங்கள் : 05

தகுதி : தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.


சம்பளம் : மாதம் ரூ.4,800 - 10,000 + தரஊதியம் ரூ.1,300

வயதுவரம்பு : 01.09.2016 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பதிவு அஞ்சலம் மூலமாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பத்தில் ஒட்டப்படும் புகைப்படத்தின் மேல்புறம் சுய சான்றெப்பமிட வேண்டும். புகைப்படத்தின்மீது பின் அடித்து இணைக்கக்கூடாது.

அனைத்து தகவல் பரிமாற்றங்களும், தேர்வு நேர்காணலுக்கான அழைப்பு மற்றும் தேர்வு விவரம் www.ecourts.gov.in/virudhunagar என்ற இணையதளத்தில் மட்டுமே வேளியிடப்படும். தனிப்பட்ட முறையில் தகவல்கள் தெரிவிக்கப்படமாட்டாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :

முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், விருதுநகர் மாவட்டம் (இ) ஸ்ரீவில்லிபுத்தூர் - 626 135.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 26.10.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/Notice%20of%20Recruitment%20Virudhunagar%20District%20Court%202016%20-%20Office
%20Assistant%20and%20masalchi_1.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post