Title of the document

அகவிலைப்படி நிலுவைதொகை தற்போது கிடைக்காது !

அகவிலைப்படி நிலுவைத்தொகை
  • ஜனவரி 2024
  • பிப்ரவரி 2024
  • மார்ச்சு 2024 
ஆகிய மூன்று மாதங்களுக்கும் சேர்த்து ஏப்ரல் 2024 இரண்டாவது வாரத்தில் தான் வழங்கப்படும்.

காரணம் IFHRMS இல் 2.4.2024 முதல் தான் 46% லிருந்து 4% கூடுதலாக உயர்த்தி 50% அகவிலைப் படி கொடுக்குப்படி Applications Set செய்திருக்கிறார்கள்.

ஆதலால் மார்ச்சு 2024 மாத ஊதியத்தில் 50% அகவிலைப்படி நமக்கு கிடைக்காது.

பிப்ரவரி 2024 மாத ஊதியம் எவ்வளவோ அதே தொகையைத் தான் மார்ச்சு 2024 மாத ஊதியமாகவும் நாம் பெறுவோம்.

30.4.2024 இல் செவ்வாய்க் கிழமையன்று ஏப்ரல் 2024 மாத ஊதியத்துடன் 4% அகவிலைப் படி சேர்த்து வழங்கப்படும்.

சென்னை, கருவூல கணக்குத் துறை ஆணையாளரின் கடிதம்

ந.க.எண் CTA/ 217 / 2024

IFHRMS - 1 நாள் 15..3.2024 இல் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post