![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqKh3mgzVnVftvKIDTvQgnuBVnFcDkdN3hcar-U-VAMU6QAm-kmd0M55Na0GEVWwCaosxq7meShkVbzyyQMtLUPn2FSHrH_dvjiI9LJ6kCQonJ7ayS13uxh4Kn7x6sxM5PAQ9FHxfObD5wOKfCBRJ9xk0z9QCc-rdMroZOBUwOLmuTeXhh5HT6C4JdH3nK/s320/IMG-20240129-WA0016.jpg)
திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றியத்தில் 2012-ல் TET இடைநிலை ஆசிரியராகப் பணியேற்று குடும்ப சூழ்நிலை காரணமாக சேலம் மாவட்டத்திற்கு மாறுதலில் சென்ற திரு. ரகுபதி அவர்கள் தற்போது கோவை மாவட்டம் பொள்ளாச்சி கல்வி மாவட்டம் வால்பாறை ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலராக தேர்வு பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment