Title of the document

2,000 இடைநிலை அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடத்திற்கான அறிவிப்பு - விரைவில் வெளியாகிறது?




அரசு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைமேலும் 1000 அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

2,222 பணியிடங்களுக்கான அறிவிப்பைநேற்று TRB வெளியிட்ட நிலையில், புதிதாக 1000 பணியிடங்கள் சேர்க்கப்படுகின்றன.

8 ஆண்டுகளாக பட்டதாரி – இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் இருந்ததால்,2,222 + 1000 என மொத்தம் 3,222 பணியிடம் நிரப்பப்பட உள்ளன.

மேலும் 2,000 இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என தகவல். இதனால், ஆசிரியர்கள் தேர்வுக்கு ரெடியாகி வந்தவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post