ஜுலை 31 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு !
தென்காசிக்கு உள்ளூர் விடுமுறை :
ஆடித்தபசு
திருநாளை முன்னிட்டு , தென்காசி மாவட்டத்தில் வரும் 31 ம் தேதி உள்ளூர்
விடுமுறை ; இதனை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 19 ம் தேதி ( சனிக்கிழமை ) வேலை
நாளாக செயல்படும் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
Post a Comment