Title of the document

ஜுலை 31 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு ! 

 தென்காசிக்கு உள்ளூர் விடுமுறை :

 ஆடித்தபசு திருநாளை முன்னிட்டு , தென்காசி மாவட்டத்தில் வரும் 31 ம் தேதி உள்ளூர் விடுமுறை ; இதனை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 19 ம் தேதி ( சனிக்கிழமை ) வேலை நாளாக செயல்படும் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post