![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEib8lMx5yL2W4RufAIqssTc8UlpiYDmJDjPz40VBOqMsHo-RA82PRhsBZzRnBhkJyZf52ar2kPy6xgILhl0LdKu71WUiYT9sihg-DTk4cTyVRcS0RXirvfrnBF7EE1GHLSOLX13kd4n15DRjD9jn7hktnh6Ihab4UG1shEEPoxaTfaUaURx1JJTrit0Bw/s320/IMG-20230127-WA0020.jpg)
புதிதாக பள்ளியில் தனது 4 வயது மகனை சேர்த்தபோது , பிரம்பு கம்புடன் உறுதிமொழி கடிதத்தை தலைமை ஆசிரியரிடம் அளித்த பெற்றோர் தங்களது மகன் தவறு செய்தால் கண்டிப்புடன் அடித்து பாடம் சொல்லி தர வேண்டும் என்று உறுதிமொழி கடிதத்துடன் , 4 அடி உயரமுள்ள பிரம்பு கம்பையும் சங்கரபாண்டியன் தமிழரசி தம்பதி கொடுத்துள்ளனர் # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment