Title of the document

RAIN HOLIDAY - கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - 04.11.2022

RAIN HOLIDAY

RAIN HOLIDAY



கனமழை காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள்  04.11.2022, 05.11.2022 ஆகிய இரண்டு நாட்கள் புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்..

தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் நாளை ( 04.11.2022 ) பள்ளிகளுக்கு மழை விடுமுறை ? 

  1. நாகை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )  
  2. * தஞ்சை ( பள்ளிகள் மட்டும்)  
  3. * திருவாரூர் ( பள்ளி,  கல்லூரிகளுக்கு)  
  4. * மயிலாடுதுறை ( பள்ளி,  கல்லூரிகளுக்கு)  
  5. காஞ்சிபுரம் ( குன்றத்தூர் தாலுகா மட்டும்) 
  6. திருவள்ளூர் ( ஆவடி,  பூந்தமல்லி,  பொன்னேரி,  திருவள்ளூர் - 4 தாலுகா மட்டும்)  
  7. சென்னை மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை என  மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


 மேலும் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிந்து கொள்ள நமது வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். உடனுக்குடன் Update செய்யப்படும்..
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

Post a Comment

Previous Post Next Post