Title of the document

  கனமழை காரணமாக 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ( 29.10.2021)

1 * காரைக்கால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

2. * மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு

3. * நாகை மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை ( 29.10.2021 ) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

4. * திருச்சி மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை ( 29.10.2021 ) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

5. * நெல்லை மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை ( 29.10.2021 ) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

6. * தஞ்சை மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை ( 29.10.2021 ) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

7. * திருவாரூர் மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை ( 29.10.2021 ) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

8. * தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை ( 29.10.2021 ) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post