அரசு ஊழியர்கள் பணியின் போது Excess payment பெற்றிருந்தால் - ஓய்வு பெற்றாலும் திருப்பி செலுத்த வேண்டும் - நீதிமன்றம் தீர்ப்பு - Court Judgement Order Copy !
தகவல் :
திரு சா.ஜான்சன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ,திருச்செந்தூர் கல்வி மாவட்டம்
ஓய்வு பெற்ற பிறகும் எந்த வகையான ஓய்வூதியம் பெற்றாலும் பணியின் போது Excess payment பெற்றிருந்தால் பிடித்தம் செய்யப்பட வேண்டும். Group111, GroupIV பணியாளர்களுக்கு மட்டும் விதி விலக்கு. அவர்களது Excess paymentஐ அதிகாரியே செலுத்த வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிகாட்டி மதுரை நீதிமன்றம் தீர்ப்பு.6ம் பக்கத்தில் 11வது Point பார்க்கவும்.
Click Here To Download - Court Judgement Order !
Post a Comment