Title of the document
டிசம்பர் 30 ம் தேதி இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு 
 

 நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 30 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் . படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தை அம்மன் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 30 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் . 


 ஆருத்ரா தரிசன விழா நடைபெறும் டிச .30 - ம் தேதி கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெறும் டிச .30 - ம் தேதி கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது . கடலூர் மாவட்டத்திலுள்ள தமிழக அரசு அலுவலகங்களுக்கும் , கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 23 - ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post