Title of the document

  நிர்வாக சீர்திருத்தம் காரணமாக தமிழகத்தில்  கல்விதுறை பணியாளர்களுக்கு இரண்டு நாள் கட்டாய பயிற்சி நடத்த வேண்டும் என்று CEO உத்தரவிட்டுள்ளது.

 இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...

ஆசிரியர்கள்மாணவர்கள்பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு  நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதை  அமல்படுத்தப்பட்டன , குறிப்பாக துறைசார்ந்த  அதிகார பணிகளுக்கும் பரவலாக்கப்பட்டன.  இந்த மாற்றங்கள் அடிப்படையில் கல்வித் துறை அலுவலர்களுக்கு மற்றும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் அலுவலகப் பணியாளர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட வேண்டும்.


ஆசிரியர்கள் தங்களின் தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvinewsOnline@Gmail.com என்ற Email  முகவரிக்கு எங்களுக்கு அனுப்பலாம்.. நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள்  பதிவேற்றம் செய்யப்படும் ..

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post