Title of the document

 Breaking Now : தமிழகத்தில் இன்று ( நவம்பர் 4 ) மேலும் 2,487 பேருக்கு கொரோனா தொற்று

 

 தமிழகத்தில் ( 04.11.2020 ) இன்று 2,487 பேருக்கு கொரோனா பாதிப்பு.

மேலும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  7,34,429 ஆக அதிகரிப்பு.



சென்னையில் இன்று ஒரே நாளில் 657   பேருக்கு கொரோனா தொற்று.


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சில மாவட்டங்கள்:


கோவை - 220


செங்கல்பட்டு - 151


சேலம் - 103

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 2,504


இன்றைய உயிரிழப்பு : 30


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post