Title of the document

ஆல்பாஸ் மாணவர்களுக்கு முதுகலை சீட் மறுப்பு.


 ராசிபுரம் அரசு கல்லூரியில் ஆல் பாஸ் மாணவர்களுக்கு முதுகலை சேர்ப்பு மறுப்பு.

 திருவள்ளூர் அரசு கல்லூரியில் ஆல் பாஸ் கட்டத்தில் இளங்கலை முடித்த மாணவர்களுக்கு முதுகலை பட்டம் படிக்க கல்லூரி நிர்வாகம் சீட் வழங்க மறுத்துவிட்டது,

 குருநாகல வருடங்கள் காரணமாக 2019 முதல் 2020 காண செமஸ்டர் தேர்வுகளை பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் ரத்து செய்ய உத்தரவிட்டது,  இதைத்தொடர்ந்து தமிழக அரசு தேர்வுக்கு பணம் கட்டிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது  ஆனால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் ஏதும் வழங்கப்படவில்லை இருந்தாலும் அவர்களை ஆல் பாஸ்  என்று அறிவித்தது  இதேபோல் பல்கலைக்கழகங்கள் சில மதிப்பெண் கட்டாயம் என்று அதன் கீழ் தான் செயல்படும் என்று கல்லூரிகள் அறிவித்தது.





# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post