Title of the document

 பலத்த மழை இருக்கு.... உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!!



 நமது வலைத்தளத்திற்கு கிடைத்த தகவலின் படி அந்தமானை ஒட்டியுள்ள ''வங்கக்கடல் பகுதியில்'' புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி  காரணமாக தமிழகத்திற்கு பலத்த மழை இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


கடந்த சில நாட்களாக சொல்லப்பட்டு வந்தது போல அந்தமானை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


அதோடு, புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

  1. https://youtu.be/mdynsuT-2YA
    2013 TET தேர்ச்சி பெற்றோருக்கு பெறப்போகும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் என்ன

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post