Title of the document

 பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து!



  நமது வலைத்தளத்தில் கிடைத்த தகவல்  படி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து என அம்பேத்கர் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், அறிவிப்பாணையை ரத்து செய்து பணிக்கு விண்ணப்பித்தவர்கள் கட்டணத்தை திரும்ப பெற்றுகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

Post a Comment

Previous Post Next Post