Title of the document
 பள்ளிகள் திறப்பு  நவம்பர் - 9  பெற்றோரிடம் கருத்து கேட்பு அரசு அறிவிப்பு.

 நமது வலைத்தளத்தில் கிடைத்த தகவலின்படி  9 10 11 12ஆம் வகுப்பு மாணவர்களின் ''பெற்றோர்கள்'' கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
 
தங்களால் இந்த கருத்து கேட்பு குழுவில் வர இயலாத பெற்றோர்கள் கடிதம் மூலமாகவும் கருத்துகளை தெரிவிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

2 Comments

Post a Comment

Previous Post Next Post