Title of the document

  5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கிராம உதவியாளர் பணி !!

தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 உங்களுக்கான கல்வி மற்றும் அரசுவேலைவாய்ப்பு பற்றிய தினசரி செய்திகளை அறிந்து கொள்ளவும், அரசுவேலை பெறவும் வழிகாட்டும் கல்வி/வேலைவாய்ப்பு வலைத்தளம் தான் நமது KalviNews.com வலைதளம்..

இன்றைய அரசு வேலை வாய்ப்பு செய்தியை பற்றி தெளிவாக கீழே பார்ப்போம் வாருங்கள் நண்பர்களே !

வேலைவாய்ப்பு வகை : அரசுவேலை

மத்திய/மாநில அரசு வேலை : தமிழக அரசு வேலை

பதவியின் பெயர் : கிராம உதவியாளர்

நிறுவனத்தின் பெயர்
தமிழ்நாடு அரசு வருவாய்த் துறை

பணி அனுபவம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்

வயது வரம்பு : வயது வரம்பு 01.07.2020 தேதியை கணக்கில் கொண்டு குறைந்தபட்சம் 21 வயது அதிகபட்சம் 35 வயது இருக்க வேண்டும்.

மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்...


கல்வித்தகுதி
:    5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்..மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து, பதிவு நாளது தேதிவரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

காலிப் பணியிடங்கள் : 8 கிராம ஊராட்சிகளில் காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் மற்றும் இனச்சுழற்சி

திண்டுக்கல் மாவட்டம், பழநி வட்டத்தில் காலியாக உள்ள கிராமம் மற்றும் இடஒதுக்கீடு விபரங்கள் பின்வருமாறு: 

8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.62,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை ! 


  • பெரியம்மாபட்டி – பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லீம் முன்னுரிமையுள்ளவர்
  • அய்யம்புள்ளி -மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர் முன்னுரிமையற்றவர்கள்
  • புளியம்பட்டி
  •  கோதைமங்கலம்
  • முத்துநாயக்கன்பட்டி
  •  காவலப்பட்டி
  •  வில்வாதம்பட்டி
  • கணக்கன் பட்டி

சம்பளம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்க்கவும்

விண்ணப்ப கட்டணம் :கிடையாது


 விண்ணப்பிக்க கடைசி நாள் :
02.11.2020

விண்ணப்பிக்கும் முறை : தகுதியான நபர்கள் தங்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது. ஜாதி ஆகிய விபரங்கள் கொண்ட ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பங்களை 02.11.2020 ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் பழநி வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திட வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை : காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யும்பொழுது, பணியிடம் காலியாக உள்ள கிராமம் அல்லது 2 கிலோ மீட்டர் சுற்றளவில் அருகாமை கிராமங்கள் அளவில் தகுதியான நபர்கள் கிடைக்காதபட்சத்தில், காலிப்பணியிடம் அமைந்துள்ள குறுவட்டத்தைச் சேர்ந்த குறுவட்ட அளவில் மட்டுமே தகுதிவாய்ந்த நபர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படும். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Official Link : https://dindigul.nic.in/


இந்த அரசுவேலை உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்ற மிகுந்த நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் இந்த வேலைக்கு விண்ணப்பியுங்கள், விடா முயற்சி, கடின உழைப்புடன் இந்த வேலைக்கு முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு இந்த அரசுவேலை நிச்சயம் கிடைக்கும், எங்களின் வாழ்த்தும் உங்களுக்கு இந்த அரசுவேலை கிடைக்க துணை புரியும் என நம்புகிறோம். இந்த அரசுவேலை கிடைத்த பின்பு கீழே உள்ள Comment Boxல் வேலை கிடைத்துவிட்டது என்று மறக்காமல் ஒரு Comment மட்டும் பதிவு செய்யுங்கள்.

அனைத்து  Arasuvelai Vaaippu பற்றிய செய்திகளை உடனடியாக அறிந்து கொள்ள நமது அதிகாரப்பூர்வ கல்வி மற்றும் வேலைவாய்ப்பு Whatsapp Group Link ல் இணைந்து கொள்ளுங்கள்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post