அரசு ஊழியர்களின் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை விபரங்களை பணிப் பதிவேட்டில் பதிவு செய்வது போதுமானதா ? CM CELL Reply
அரசு ஊழியர்களின் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை விபரங்களை பணிப் பதிவேட்டில் பதிவு செய்வது போதுமானது. ஆணைகளின் நகல்கள் பராமரிக்க வேண்டிய அவசியமில்லை - முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்!![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqu6CIIDMGJRCGVAJI_1L9QCpv6cCyZwKMe5kC2Ev3cmubGZbCbrmaLiKjg9kN8zihOmOhNCSrNDevKuhqk2DbMxkog0wpsL9-Qwil115FzxJqAk-X1hFdF9VEsjBdQMBSTAifCH5T6NF4/s400/Screenshot_20200920_091718.jpg)
Post a Comment