அரசு பள்ளிகளில் முட்டை, நாப்கின் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgAbmKLptZFibKRjHsYYywzq9GuAqiR32royduY3MuCXnePP5w3rRmMo_CRTNkjIfUunWsy4NwhOVSG6pALcS3HYrOl2K5OZxdo81av8SGbAa5xe5YF_Q2OAoX4LbNe5fPqKFRxNqdtudV/s400/567160%25281%2529.jpg)
பள்ளிகள் திறக்கப்படாத சூழலில், மாணவர்களுக்கு முட்டை, மாணவிகளுக்கு நாப்கின் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் எப்படி வழங்கப்பட உள்ளது என்பதை ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் தெரிவிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Post a Comment