Title of the document
https://tse1.explicit.bing.net/th?id=OIP.-oydSJKe9mNU9ZrSGgJKxgHaE7&pid=Api&P=0&w=262&h=175


திண் டுக்கல்லில் லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அலுவலர் கைது


திண்டுக்கல்லில் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டுள்ளார். முத்தழகுப்பட்டியில் பள்ளியில் ஆசிரியருக்கு நிலுவை தொகையை தர லஞ்சம் வாங்கியபோது சுப்பிரமணியன் பிடிபட்டுள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post